யார் இந்த தாய்?






யார் இந்த தாய்? 
என்ன நினைக்கின்றாள் இப்பொழுது ? 
யாருக்காக காத்திருக்கிறாள்?யாரால் புறக்கணிக்கப்பட்டாள்?
நாளை வரும்; நல் சேதி வரும் எனும் நம்பிக்கை உந்துதலில் இன்னும் இவள் போல் எத்தனையோ முகமறியா தாய்மார்கள் ஆங்காங்கே தெருவோரங்களில் நாம் தினசரி கடந்து சென்றாலும் என்றாவது ஓர் நாள் 
அவர்களை நினைவு கூற இச்சிறு கவிதை எனக்குதவட்டும்!

Comments

Popular posts from this blog

பண்ணப் பழகடா பச்சை படுகொலை...!

வயசாயிடுச்சில்ல...!

ஏலே மக்கா...!