Posts

Showing posts from October, 2009

நாளை அக்டோபர் 25!

Image
நாளை அக்டோபர் 25! முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால், திருச்சி தில்லைநகர் சகுந்தலா நர்சிங் ஹோமில், அன்புத் தாய் தேவ மனோகரிக்கு பிறந்தது ஒரு அழகிய ஆண் குழந்தை! சரி அதுக்கு என்ன இப்போ? நீங்கள் கேட்பது புரிகிறது! ஒன்றுமில்லை அந்த குழந்தை பெரிதாய் ஒன்றும் சாதிக்க விட்டாலும் ஏதோ இந்த பதிவை எழுதும் மட்டுமாவது கொஞ்சம் தெரிந்து வைத்திருக்கிறது! அவ்வளவுதான்!