Posts

Showing posts from December, 2012
Image
வணக்கம் ரெண்டாயிரத்துப் பதிமூன்று !     எத்தனைப் பதிவுகள் கடந்த நான்கு வருடங்களாக எழுதியிருந்தாலும் , இந்த ஆண்டின் முதல் பதிவை நான் எழுத முற்படுகையில் , வழக்கமான உற்சாகம் ஏனோ இல்லாது போனதிற்கு " ஆண் " எனும் என் இனத்தின் மீதே வெறுப்பு கூட ஒரு காரணமாயிருக்கலாம் !     தலைநகரின் சமீபத்திய நிகழ்வு , ஒரு ஆணாய் என்னை வெட்கப்பட வைக்கிறது என்றால் மிகையில்லை ! மிருக மனம் படைத்த ஆண் நடமாட்ட சமுத்திரத்தில் , ஒரு பெண் தனியே சுதந்திரமாய் நடமாட முடிகிற வரையில் , " நமக்கு சுதந்திரம் என்பது இல்லை " என்று காந்தி சொன்ன வார்த்தைகள் இன்னும் நிதர்சனமாய் , நம்மை ஒட்டுமொத்தமாய் குற்றவாளிகளாக ஆக்கியிருக்கிறது !     பெண்கள் இல்லாத வாழ்க்கை என்பது இல்லை ! பெண்கள் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்பதே உண்மை ! மனைவியே ஆனாலும் " புரிதல் " என்பது இல்லாது போனால் அங்கேயே சமூக பிரக்ஞை பிறழ்ந்து போகிறது !     ஊடகங்களில் கூச்சமி