Posts

Showing posts from April, 2012

மாஞ்சோலை எனும் ஒரு சொர்க்கம்!

Image
அம்பையிலிருந்து , மணிமுத்தாறு அருவி தாண்டி , மலைப்பாதையில் ஒரு ஐம்பது கிமீ சென்றால் , மனதை கொள்ளை கொள்ளும் மாஞ்சோலை ! எங்கெங்கு பார்க்கினும் தேயிலை தோட்டங்கள் ! அதை தொடர்ந்து ஊத்து , கோதையாறு அணை என நெஞ்சை அள்ளிச் செல்லும் இயற்கை ! பரிசுத்தமான காற்றை ஸ்பரிசிக்க ஓர் உன்னத அனுபவம் ! இன்னொரு பிறவி எடுத்தால் அங்கேயே ஏதேனும் ஒரு மரமே ஆயினும் ஆகிட அருள் வேண்டி வந்தேன் !