கடவுளின் சொந்த நாடு !
























சமீபத்தில் கேரளா சென்று வந்தேன்!
ஒரு வேலை நிமித்தமாக, எர்னாகுளம் வரை !

நண்பர் ராஜேஷ் அவரது "புதுசேரி இல்லத்தில்" தங்கிக் கொண்டு,
கேரளாவின் முக்கிய சில பகுதிகளை கண்டு வந்தேன்!

குருவாயூர் கோவில், மமியூர் கோவில்,
அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சி, வாழச்சால் நீர்வீழ்ச்சி ,
குமரகம் ஏரி,
கொச்சி துறைமுகம், "லு லு" மால்,
சாவக்காடு கடற்புறம் என்று சுற்றி வந்தேன்!

கேரளா!
பிரபஞ்சத்தின் பிராணவாயு உற்பத்தியாகும் பிரதேசம் எனலாம்!
எங்கெங்கு காணினும் இயற்கை,
சிறுமியாய் , குமரியாய், அழகியாய் , ராட்சஸியாய்,
அழகிகளின் அவதாரங்களாக என்னை படுத்தி எடுத்தது என்பதே உண்மை!

போய் வாருங்கள்!
புத்துணர்வு நிச்சயம்!








Comments

Popular posts from this blog

பண்ணப் பழகடா பச்சை படுகொலை...!

வயசாயிடுச்சில்ல...!

கட்டுமரம்