தங்கத் தாரகை
தங்கத் தாரகை திகட்டாத பூமழை விண்மீன் வானிலே ஒளிரும் புன்னகை அன்பின் சிகரம் நீ அழகின் உச்சம் நீ காந்தக் கண்ணினால் கவரும் கவிதை நீ உன்னைப் பார்த்த அந்த முதல் பொழுது மண்ணில் யாவும் பொய்யென நான் உணர்ந்தேன் எந்தன் மனக்கவலை அதை மறந்திருப்பேன் நீ பேசும் ஓர் மௌன மொழி ஆயிரம் அர்த்தங்கள் தந்ததடி நீ பார்க்கும் ஓர் நொடிப் பார்வை இந்த பூமி எங்கும் பூக்களடி நாம் பேசிகொள்ளும் நாளையெண்ணி தவமாய் தவமிருப்பேன் உன் பிரிய மனமில்லாத் தோழனடி...
ஆஹா, சென்னையில் ஒரு மழைக்காலம்!
ReplyDeleteதெருவில மழைத் தண்ணியோட, சாக்கடைத் தண்ணியும் கலந்து ஓடுதா?
சிங்காரச் சென்னையா மாத்திக் காட்டுவேன்னு ஸ்டாலின் அவர்கள் 1997-ல சொன்னதா ஞாபகம்?
//விடுமுறை கொடுக்கப்பட்டு விட்டது//
ReplyDeleteஅரசுக்கு மட்டுமா , மழைக்கும் தானோ ............