
தலைப்பை படிக்கும் போதே சுகமாயிருக்கும் போது,
அனுபவித்தால் எப்படி இருக்கும், நண்பர்களே !!!
ஆம், சுட்டெரிக்கும் வெய்யிலுக்கு இன்று வருண பகவானின் கருணையினால் விடுமுறை கொடுக்கப்பட்டு விட்டது!
சென்னையில் இன்று மழை கொட்டியது! வீதியெங்கும் வெள்ளம் (சாக்கடை) பெருகி ஓடியது !
ஆஹா, சென்னையில் ஒரு மழைக்காலம்!
ReplyDeleteதெருவில மழைத் தண்ணியோட, சாக்கடைத் தண்ணியும் கலந்து ஓடுதா?
சிங்காரச் சென்னையா மாத்திக் காட்டுவேன்னு ஸ்டாலின் அவர்கள் 1997-ல சொன்னதா ஞாபகம்?
//விடுமுறை கொடுக்கப்பட்டு விட்டது//
ReplyDeleteஅரசுக்கு மட்டுமா , மழைக்கும் தானோ ............