சென்னையில் ஒரு மழைக்காலம்!
தலைப்பை படிக்கும் போதே சுகமாயிருக்கும் போது, அனுபவித்தால் எப்படி இருக்கும், நண்பர்களே !!! ஆம், சுட்டெரிக்கும் வெய்யிலுக்கு இன்று வருண பகவானின் கருணையினால் விடுமுறை கொடுக்கப்பட்டு விட்டது! சென்னையில் இன்று மழை கொட்டியது! வீதியெங்கும் வெள்ளம் (சாக்கடை) பெருகி ஓடியது !