எங்கள் வீட்டு கண்ணன்!

குழலூதும் கண்ணன்,
என் குலம் காக்கும் வண்ணன்!
அன்பெனும் மழை பொழிவிக்கும் முகிலன்!
அவனே என்னாருயிர் மகன் அகிலன்!


Comments

Popular posts from this blog

தங்கத் தாரகை

என் இனிய கிரெட்டா...!

திருப்பள்ளியெழுச்சி