எங்கள் வீட்டு கண்ணன்!

குழலூதும் கண்ணன்,
என் குலம் காக்கும் வண்ணன்!
அன்பெனும் மழை பொழிவிக்கும் முகிலன்!
அவனே என்னாருயிர் மகன் அகிலன்!


Comments

Popular posts from this blog

தங்கத் தாரகை

அடுத்த நொடிப் பொழுதின் ஆச்சர்யங்கள்

அக்னி குஞ்சொன்று கண்டேன்!