புதுக் குடித்தனம்!





சித்திரைத் திங்கள் முதல் நாளன்று (14 04 11 )
புதுக் குடித்தனம் புகுந்தேன்!
மயிலாப்பூரில் ஆதம் தெருவிலிருந்து,
கச்சேரித் தெரு சமீபமிருக்கும் பரிபூரண விநாயகர் கோவில் தெருவுக்கு,
இடம் பெயர்ந்தேன்!
"நானோ" வுக்கும், பைக் -கிற்கும் ஒரு விமோசனம்
என்றே சொல்லலாம்!
வசதிகள் ஏராளம் கூடவே வாடகையும் தாராளம்!
நண்பர்கள் நேரம் கிட்டும் போது,
அவசியம் வர வேண்டும்!

Comments

Popular posts from this blog

தங்கத் தாரகை

அடுத்த நொடிப் பொழுதின் ஆச்சர்யங்கள்

அக்னி குஞ்சொன்று கண்டேன்!